மௌன்ட் அபு என்று சொல்லப்படுகிற அழகான ஆரோக்கியமான மலை அடிவாரம் எங்களை இனிதே வரவேற்றது.
சாந்தி வனம் என்று சொல்லப் படுகின்ற அந்த இடத்தில் பிரதர்ஸ், சிஸ்டர்ஸ் என்று சொல்லப்படுகின்ற பிரம்ம பாபாவின் சேவகர்கள் எங்களை "ஓம் சாந்தி" என்று கூறி வரவேற்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment